இணுவில் மஞ்சத்தடி
கருணை மழை பொழிய
கந்தன் வந்தான் வீதியிலே
அருகருகாய் அழகு அன்னை
அமர்ந்திருக்க பவனி வந்தான்
அருணகிரி பாடி வந்தான்
அகிலமெங்கும் திருப்புகழை
திருவடி தொழுது நின்றோம்
முருகா சரணம் என்றோம்
மஞ்சத்தடி முருகா சரணம் 🙏
இணுவில் மஞ்சத்தடி
கருணை மழை பொழிய
கந்தன் வந்தான் வீதியிலே
அருகருகாய் அழகு அன்னை
அமர்ந்திருக்க பவனி வந்தான்
அருணகிரி பாடி வந்தான்
அகிலமெங்கும் திருப்புகழை
திருவடி தொழுது நின்றோம்
முருகா சரணம் என்றோம்
மஞ்சத்தடி முருகா சரணம் 🙏
இணுவில் மஞ்சத்தடி
Comments
Post a Comment