இணுவில் மஞ்சத்தடி

 அருணகிரிநாத சிவசுப்ரமணியன் கொடியேறினான்

கருவில் உயிரான அப்பன் முருகன் கொடியேறினான்

அருகில் அமர்ந்து அருளாட்சி புரிவோன் கொடியேறினான்

குருவான குமர குருபரன் குறைதீர்க்க கொடியேறினான்


ஓம் முருகா 🙏

இணுவில் மஞ்சத்தடி

Comments