#இணுவில்_சிவகாமி_அம்மன்
கண்ணழகி கார்க்குழலி கண்ணெதிரில் வந்தாள்
எண்ணமெல்லாம் நிறைந்தவள் என்னெதிரில் வந்தாள்
அன்னமதன் மீதமர்ந்து அன்னையிவள் வந்தாள்
இன்னல்களை நீக்கிட இணுவைதனில் அமர்ந்தாள்
ஓம் சக்தி தாயே ❤🙏❤
#இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா
#3ம்_நாள்
Inuvil Sivakami Amman Kovil
Comments
Post a Comment