இணுவில்_சிவகாமி_அம்மன்_
கோவில் வந்தேன் தொழுதேன் நாவிலவள் நாமம் உச்சரித்தேன்
பூவிழியாள் புன்னகைத்தாள் பொழிந்தாள் கருணை மழை
மேவிய வடிவுடனே மேதினி செழித்திடவே
தேவியவள் வந்தாள் தேவலோகப் பசு மீதினிலே
#இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா
#4ம்_நாள்
Inuvil Sivakami Amman Kovil
Comments
Post a Comment