முருகன் ❤ வள்ளி 🦚மயிலே தூது செல் 🦚[1]
முருகன் ❤ வள்ளி
🦚மயிலே தூது செல் 🦚[1]
பன்னிரு கண்களும் தவிக்கின்றதே
பார்த்திட அவளும் வரவில்லையே
பன்னிரு கைகளும் துடிக்கிறதே
அணைத்திட அவளும் அருகில்லையே
இறைவனாய் இருந்தாலும்
அழுது வடிக்கின்றேன்
இணையான அவளை எதிர்பார்த்திருக்கின்றேன்
வண்ண மயிலே தூது செல்
வள்ளிக்குறத்தி காதில் சொல் ❤
✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️
#முருகன்_வள்ளி_காதல்
#நல்லூர் #நித்தியதாஸ்
Comments
Post a Comment